பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

கண்ணனைப் பற்றிய ஒரு காவியத் தொடர்



முதலில்.........

வணக்கம்.

நெடுநாட்களாய் என் நெஞ்சில் குழல் ஊதிக் கொண்டிருக்கும் என் காதலன் முகவரியை ஆங்காங்கே இதயத்தின் மேற்புறத்தில் எழுதிவைத்திருந்தேன். ஆரம்பம் முதல் முடிவு வரை அவனைச் சித்திரமாய் வடிக்க, என்னுள் நேர்ந்த வெட்கத்தையும் நீக்கிவிட்டு இங்கு எழுத விழைந்துள்ளேன். என்னவன் கண்ணனவன் வரலாற்றில் ஆங்காங்கே தவறுகள் நேர்ந்தால் குட்டுங்கள். மறக்காமல் இந்த திரியையும் அவ்வப்போது தட்டுங்கள்.

எனது நன்றி :
காதலன் கண்ணனுக்கும், இங்குள்ள மன்ற உறவுகளுக்கும். அதிமுக்கியமாக என்னவன் பற்றி எனக்கு முழுவதுமாய் வடித்துக் கொடுத்த எண்ணற்ற புத்தகங்களுக்கும்

என் காதல் குழைந்த இதய நன்றிகள்.............


கொய்தது பிச்சி @ 8:32 PM,

1 பின்னூட்டங்கள்:

At February 14, 2007 at 1:19 AM, Blogger Rama சொன்னது...

Kaaviyam nandraga irunthathu.. Ithu thangaludaiya sontha karpanaiyaa enna??

Adutha paguthi eppozhuthu varum??

 

Post a Comment

<< இல்லம்